மடிக்கணினி அன்பளிப்பு நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த Mr & Mrs குணநாயகம் தம்பதியினர் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கு இன்றைய தினம் வருகை தந்திருந்தனர். மாணவர்களுடன் கலந்துரையாடியதன் பின்பு மாணவர்களுக்கான இரண்டு மடிக்கணினிகளை அன்பளிப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது....
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2023/LA/B பிரிவு மாணவர்களுக்கான Power point Presentation முன்வைப்பு பரீட்சை இன்றைய தினம் (26.01.2023)நடைபெற்றது. சமூகம் சார் விடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வல்லுநர்களை பற்றிய விடயங்களை மையமாக கொண்டு...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த நவராத்திரி வழிபாடு மற்றும் நிகழ்வுகள் கடந்த 15.10.2023 முதல் ஆரம்பமாகின. இதன் தொடர்ச்சியான வழிபாடுகள்நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் (18.10.2023 அன்று தொடங்கி 22-10-2023 வரை) இவற்றுக்கான ஆயத்தப்படுல்தல்கள் திறன் விருத்தி மையத்தில்...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த நவராத்திரி வழிபாடு மற்றும் நிகழ்வுகள் கடந்த 15.10.2023 முதல் ஆரம்பமாகின. 15.10.2023 தொடங்கி 17.10.2023 வரையான நவராத்திரி வழிபாட்டுக்கான ஆயத்தப்படுல்தல்கள் ‘தையல்’ கற்கை நெறியை பயிலும் மாணவர்களால் ஆசிரியை திருமதி...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்கும் நடப்பு ஆண்டுக்கான மாணவர்களால் (பிரிவு – 2023/B) இன்றைய தினம் ஆசிரியர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர்களின் நிகழ்வுகள் என மிகச்சிறப்பாக நடைபெற்ற...
லிட்டில் எய்ட் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சி.கதிர் & திருமதி.யசோ கதிர் ஆகியோர்  கடந்த 20.09.2023 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கு வருகை தந்ததுடன் மாணவர்களுடன் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பிலும் மாணவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடலை...
X