லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் 23.03.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுகளுக்கு திருமதி பிரியன் டிலக்சனா தலைமை...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23.03.2024 (சனிக்கிழமை) அன்று மாணவர்களின் ஏற்பாட்டிலும் திருமதி பிரியன் டிலக்சனா அவர்களின் தலைமையிலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு 18.11.2023 அன்று இடம்பெற்ற வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வில் “யார் எவர் – கிளிநொச்சி 2023”...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய வளாகத்திற்கு 08.03.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஜேர்மன் செயற்பாட்டாளர்களான சின்னத்துரை – புஷ்பராணி தம்பதியினர் வருகை தந்திருந்தனர். இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின்...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2024/LA/A பிரிவு மாணவர்களுக்கான திறன் விருத்தி மேம்பாட்டு செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவம் சார்ந்த செயலமர்வு 21.02.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.30...
கிளிநொச்சியில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதிஉதவிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளின் அன்பளிப்பாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ச்சியாக லிட்டில் எய்ட் திறன்...
X