லிற்றில் ரெக் அக்கடமியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் 04.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் – ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, ஆசிரியர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் பட்டிமன்றம் என்பனவும் மாணவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகள் அனைத்தும் லிற்றில் ரெக் அக்கடமியின் மாணவர் மன்ற உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அத்தோடு குறித்த நிகழ்வுகளுக்கு மாணவர் மன்ற தலைவரான செல்வன் ந.யதுர்சன் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

Leave a Reply

X