எதிர்வரும் September.21.2024 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இளம் தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்கு
S.Nakkeeran (VIEW Distic Coordinator) அவர்களால் லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

குறித்த கருத்தரங்கில் தேர்தல் ஒன்றில் வாக்களிக்கும் முறை – வாக்களிக்கும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் தவறுகள்- வாக்களிக்கும் உரிமை எனப்பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் லிட்டில் டெக் அக்கடமியின் மாணவர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டது.


Photography by : Nothern Creative Hubs

Leave a Reply

X