இன்றைய தினம் (13.12.2025) சனிக்கிழமை புதிய பிரிவு மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன….இந்த வருடம் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கான லிற்றில் ரெக் அக்கடமியின் இலவச தொழில் கல்வி வகுப்புகள் ஆரம்பமாகின.இந்த ஆண்டுக்கான பிரிவு LTA/A/2026 மாணவர்களுக்கான...
அண்மையில் ஏற்பட்டிருந்த டித்வா புயல் மற்றும் தொடர்ச்சியான கன மழை ஆகியன இலங்கை முழுதுமான பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் இடர்மீட்பு பணியில் அரச அதிகாரிகளுடன் கூடவே தன்னார்வலர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நமது...
இலங்கையின் மூத்த குடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழர்களான எங்களிடம் முறையான வரலாற்றுப்பேண்முறை என்பது எப்போதும் இருந்தது கிடையாது. பழையதைப்பேசி என்னவாகப்போகிறது என்ற பேச்சுடன் மறக்கடிக்கப்பட்ட நாம் மறந்து போன நமது கடந்த காலத்தின் வரலாறுகளும் , வரலாற்று...
23/11/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் நிகழ்வு இடம் பெற உள்ளதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
லிற்றில் ரெக் அக்கடமியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் 04.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் – ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு, ஆசிரியர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் பட்டிமன்றம்...
லிற்றில் ரெக் அக்கடமியின் வருடாந்த நவராத்திரி நிகழ்வுகளும் அதனுடன் இணைந்ததான கலை நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது. அத்தோடு மாணவர்களின் ஆடல் , பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் – போட்டிகளுக்கான பரிசு வழங்கல் நிகழ்வும்...