இன்றைய தினம்(2022.09.17) தினகரன்_பத்திரிக்கையின் செய்தி
இன்றைய தினம்(2022.09.17) தினகரன்_பத்திரிக்கையில் 20.08.2022 அன்று லிற்றில் எய்ட்டில் நடை பெற்ற கண்காட்சியும் மலிவு விற்பனையும் தொழில் முனைவோர்க்கான கலந்துரையாடலும் … நிகழ்வின் செய்தி
இன்றைய தினம்(2022.09.17) தினகரன்_பத்திரிக்கையில் 20.08.2022 அன்று லிற்றில் எய்ட்டில் நடை பெற்ற கண்காட்சியும் மலிவு விற்பனையும் தொழில் முனைவோர்க்கான கலந்துரையாடலும் … நிகழ்வின் செய்தி
லிற்றில் எய்ட் கண்காட்சியும் மலிவுவிற்பனை மற்றும் தொழில்முனைவோருக்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது
2022.08.06 ஆம் திகதி லிற்றில் எய்ட்டில் 2022 இன் முதலாவது க.பொ.த.உயர் தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
SLCDF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற “பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல்” என்னும் தலைப்பிலான செயற்றிட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களால் கிராம மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னோட்ட விழிப்புணர்வு நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட கரைச்சி…
அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி…