லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான நிதி அன்பளிப்பு !
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக மாற்றத்துக்காகவும் – தொழில் திறன்மிக்க இளைஞர் தலைமுறையொன்றை உருவாக்குவதற்காகவும் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் வாழும் பல தன்னார்வலர்களின் உதவியின் துணை…