SLCDF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற “பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல்” என்னும் தலைப்பிலான செயற்றிட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களால் கிராம மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னோட்ட விழிப்புணர்வு நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் திருநகர் கிராம அலுவலர் பிரிவில் “லிட்டில் எய்ட்” தொழிற் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட படங்கள்…

Leave a Reply

X